திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேப்பூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஊர்பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அடுத்த மேப்பூர் கிராமத்தில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சில இடங்களில் தீ பற்ற வைக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டமாக காணப்படுகிறது. மேலும் காற்று மாசு ஏற்பட்டு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.




