திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காந்தி சிலை மீண்டும் அமைக்கப்படுமா?
லால்குடி, இலால்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை அருகே ரவுண்டானா அமைப்பதற்காக அகற்றப்பட்ட காந்தி சிலை, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீண்டும் நிறுவப்படாமல் மருத்துவமனை அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் சிலை மீண்டும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரவுண்டானா பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகும் காந்தி சிலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகற்றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




