கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற பயணிகள் நிழற்கூடம்
வேட்டமங்கலம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் அருகே குறுக்குச்சாலை பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பஸ்கள் நிற்கும் இடத்திற்குச் சற்று தொலைவில் உள்ளதால், முற்றிலும் பயனற்றுப் போயுள்ளது. அங்கு பஸ்கள் நிற்காததால் பயணிகள் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, அவ்விடம் மது அருந்தும் கூடமாக மாறி இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த பயணிகள் நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




