கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: லோகநாதன்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் குறுக்குச் சாலை வழியாக தினமும் கரூர், ஈரோடு, வேலூர் போன்ற நகரங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிச் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் திடீரென வாகனங்களையும், நடந்து செல்வோரையும் துரத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் பெருகி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




