திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சத்துணவு மையம் அமைக்கப்படுமா?
திருவேற்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சாமுவேல்
திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி நூம்பல் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் இருந்த சமயலறை பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தேவையான சமயலறை இல்லாமல், மற்றொரு பள்ளியில் சமைத்து எடுத்துவரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சமயலறை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.




