சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்படாத சுகாதார வளாகம்
சேலம்-தெற்கு, சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: மணி
அம்மாப்பேட்டை மண்டலம் 32-வது வார்டுக்கு உட்பட்ட ஆனந்தா பாலம் அருகில் ஆற்றோரம் தெருவில் மாநகராட்சி சார்பில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதி பெண்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. தண்ணீர், மின் விளக்கு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த இடம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.




