திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான நீர்த்தேக்கத்தொட்டி
மதுராபுரி, துறையூர்
தெரிவித்தவர்: மகேஸ்வரன்
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி வைகறை கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது இந்தத் தொட்டியின் தூண்கள் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் ஆபத்தான இந்த நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





