அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பயணிகள்
அரியலூர் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை பஸ்சுகாகக் காத்திருக்கும் பயணிகளையும், வெளியூரிலிருந்து வருபவர்களையும் அச்சுறுத்தும் விதமாகக் கடிக்கப் பாய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லவே பெரிதும் அஞ்சுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




