ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் அகற்றப்படுமா?
காட்டுப்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: மகாராசன்
அந்தியூர் பிரம்மதேசம் அருகே காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் வேலி மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய தோட்டங்களும், சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





