நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தை உணராத வாலிபர்கள்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: விஜயகுமார்
பொம்மசமுத்திரம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் அந்த ஏரி மையப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன்களை பிடிக்க சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் கிணற்றின் மீது ஏறி நின்று ஆபத்தை உணராமல் வாலிபர்கள் மீன் பிடிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.




