கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் அமைக்க பக்தர்கள் கோரிக்கை
சேமங்கி, கரூர்
தெரிவித்தவர்: பக்தர்கள்
கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா நொய்யல் அருகே சேமங்கியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், அங்குள்ள சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. புதிய கோவில் கட்டுமானப் பணியின் போது நன்கொடை வசூலித்து சுற்றுச்சுவர் கட்டுவதாகக் கூறிய நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்பவில்லை. மேலும், கோவிலுக்குரிய புதிய தேரினையும் விரைந்து செய்து தர வேண்டும் என கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே, கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, புதிய தேரினையும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




