அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நூறுநாள் வேலை வழங்க வேண்டும்
புதுப்பாளையம், அரியலூர்
தெரிவித்தவர்: மாற்றுத்திறனாளிகள்
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குத் தினமும் வேலை வழங்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றாடம் மொபைல் செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படப் பதிவிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எனவே மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




