திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்
மாராடி, துறையூர்
தெரிவித்தவர்: ரமேஷ்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளால் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்யும் பொருட்டு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், மாராடி, ப.மேட்டூர், வடக்கிப்பட்டி, சிறுநாவலூர், ஆலத்துடையான்பட்டி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




