நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்து விழும் சுற்றுச்சுவர்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
நாமகிரிப்பேட்டை அருகே வடுகம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் நுழைவு வாயில் சுற்றுச்சுவர் சேதமடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்திலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே பள்ளி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை புதுப்பிக்க வேண்டும்.




