கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
நாகம்பள்ளி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலைக்கோவிலூர், பாரதி நகர், தகரக் கொட்டகை ஆகிய பகுதிகளில் சில நாட்களாக தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலையில், இவை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஆடுகளையும் கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.




