திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான கிணறு
பெருவளநல்லூர், இலால்குடி
தெரிவித்தவர்: ராமமூர்த்தி
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் பஸ் நிலைத்துக்கு அருகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் கிணறு ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், குழந்தைகள், முதியவர்கள் எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழும் நிலையில் இந்த கிணறு உள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றை அப்புறப்படுத்த வேண்டும்.





