தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி கிடக்கும் ஓடை
கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடமலைக்குண்டு பாலூத்து ஓடையை ஆக்கிரமித்து நாணல் புற்கள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் ஓடையில் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நாணல் புற்கள், முட்செடிகளை உடனே அகற்ற வேண்டும். கொசுப்புழுக்களை அழிக்க மருந்து தெளிக்க வேண்டும்.




