அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கம்பிவேலி அமைக்க கோரிக்கை
ஸ்ரீபுரந்தான், அரியலூர்
தெரிவித்தவர்: காளிமுத்து
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் காலனி தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள சிலர் நினைத்த நேரத்தில் தண்ணீரைத் திறந்து குளிப்பது, மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவது போன்றவைகளை செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் தொட்டியில் இருந்து தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும்.




