அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
ஜெயங்கொண்டம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: கொளஞ்சிநாதன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும், பக்கத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதிகள் இல்லை. மேலும் இரவு நேரங்களில் இங்குள்ள கழிவறைகளை பூட்டு போட்டு பூட்டி விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




