புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரின்றி பயணிகள் அவதி
கீரனூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஜெயசூர்யா
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் அதிகளவு டவுன் பஸ்கள் கிராமப்புறங்களுக்கு சென்று வருகின்றன. அத்தியாவசிய தேவைகள், அரசு அலுவலக வேலைகளுக்காக பொதுமக்கள் பஸ் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் கிராமப்புறங்களில் இருந்து குழந்தைகள், சிறுவர்களுடன் வரும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.




