நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடங்கள் அமைக்கப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: மணி
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். இவர்களை தவிர ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பகல் நேரத்தில் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. பயணிகள், மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயிலில் கடுமையாக பாதிக்கின்றனர். அவர்கள் நிற்பதற்கு என்று நிழற்கூடம் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிழற்கூடங்கள் அமைக்கலாமே!




