திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தம் வேண்டும்
த.மங்கம்பட்டி, துறையூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள த.மங்கம்பட்டி புதூர் சமத்துவபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல இப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்று பஸ்கள் நிற்பதால் இப்பகுதி பெண்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




