நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்படாத கிணறு
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செந்தில்
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்மலை அடிவாரம் பகுதியில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணறு முழுவதிலும் செடி, கொடி, மரங்கள் முளைத்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் அதன் சுற்றுச்சுவர் இடிந்து உள்ளே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு கிணற்றில் செடி, கொடி, முட்களை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




