புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
அன்னவாசல், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சுரேஷ்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிலையம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பயணிகள் அமரும் இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ்சுக்காக காத்து நிற்பதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




