திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மர்ம நபர்களின் கூடாரமாக மாறும் அங்கன்வாடி மையம்
நாரவாரிகுப்பம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஊர்பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் வேணு கோபால்சாமி கோவில் தெருவில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. குழந்தைகள் அங்கன்வாடி மையம் மற்றும் அங்குள்ள கோவில் பகுதிகளில் இரவில் மர்ம நபர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்கலை அங்கேயே போட்டுவிடுகின்றனர். இதனால் அங்கு குழந்தைகள் வர முடியாமலும், பொது மக்கள் முகம் சுழிக்கும்படியும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.




