தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் நூலகம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கதிர்வேல்
மாரண்டஅள்ளி அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் பகுதியில் உள்ள கிளை நூலகம், அதேபோல் கொலசன அள்ளி கிளை நூலகம் மற்றும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற செயலாளர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நூலகங்களை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.




