தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு அவசியம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கார்த்திக்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் தார்சாலையில் மின் கம்பங்கள் இருக்கின்றன. ஆனால் தெரு மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியே இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




