திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு வசதி வேண்டும்
பேட்டை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: Mr.J.Michael Raja Jeyasankar
நெல்லை பேட்டை சாஸ்திரிநகர் அருகில் உள்ள பீம்நகரை அடுத்த பெத்தேல்நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் அருகில் உள்ள பயன்பாடற்ற நூற்பாலையில் இருந்து ஏராளமான விஷஜந்துகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து உலாவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் அங்குள்ள புதர் பகுதியில் சமூக விேராதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே பெத்தேல்நகரில் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.




