திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்படாத மரத்தின் கிளை
தாராபுரம், தாராபுரம்
தெரிவித்தவர்: தரணீஷ்,
தாராபுரம் நாச்சிமுத்துபுதூர் முதல் வீதியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை அந்த வழியாக சென்ற மின்சார வயரில் உரசும் நிலையில் இருந்தது. இதை மின்வாரியத்தினர் வெட்டி தெருவில் போட்டனர். ஆனால் அந்த கிளைகள் அப்புறப்படுத்தவில்லை. மேலும் மரக்கிளைகள் காய்ந்துள்ளதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக மரக்கிளை, குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





