கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
மண்மாரி, கரூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மண்மாரியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பள்ளப்பட்டி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துநிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.





