- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம் கவுண்டன்புதூரில் இருந்து தொடங்கி செட்டிதோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த கால்வாய் வழியாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரும், மழைநீரும் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், கவுண்டன்புதூர் முதல் முத்தனூர் வரையுள்ள உபரிநீர் கால்வாயில் செடி, கொடிகள் மற்றும் சம்புகள் முளைத்துள்ளன. இதனால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உபரிநீர் கால்வாய் மற்றும் குளத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





