தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் நூலகம்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: மூர்த்தி
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. தினமும் ஏராளமான இளைஞர்களும் பட்டதாரிகளும் பயன்படுத்த ஏதுவாக, அமைக்கப்பட்டிருந்த அரசு நூலகம், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் நீண்ட காலமாக பூட்டியே கிடைக்கிறது. இதனால் இளைஞர்களும், பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நூலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




