திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
ஆர்.வி.இ.நகர் திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: வெற்றி சீனிவாசன்,
ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப். மருத்துவமனை அருகில் பஸ் நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு ரோட்டின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லை. பயணிகள் அனைவரும் வெயில்,மழை காலங்களில் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும்.




