தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் ஆஸ்பத்திரி கட்டிடம்
உத்தமபாளையம், கம்பம்
தெரிவித்தவர்: பக்ருதீன்
உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் விபத்து அவசர பிரிவுக்கு என்றே புதிதாக கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள் வைக்கப்படவில்லை. அந்த பிரிவில் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படாமல் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் விபத்தில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.




