புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
முக்கண்ணாமலை பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: நபிஸா பேகம்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலை பட்டி ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் அப்பகுதியில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்வதால், விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




