காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
மதுராந்தோட்டம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சீபுரம் மாவட்டம் பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மதுராந்தோட்டம் தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், பொது மக்களை துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





