ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் மண்டிய நிழற்குடை
வெள்ளோடு, பெருந்துறை
தெரிவித்தவர்: ஜெகன்
ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அருகே கலர் என்ற பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். புதரை அகற்றி நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





