சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை அவசியம்
சங்ககிரி, சங்ககிரி
தெரிவித்தவர்: விஷ்ணு
தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் ஊரின் பெயர் பலகை வைக்கபட்டிருந்தது. இந்த சாலை வழியாக செல்வோர் ஊரின் பெயர் தெரிந்து கொண்டு செல்லும் வகையில் இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஊர் பெயர் பலகையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிடுங்கி போடப்பட்ட பலகை காணாமல் போய் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகையை அவசியம் வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




