நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த கட்டிடம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: தனபால்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் கட்டிடம் மிகவும் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதற்காக பல இடங்களை தேர்வு செய்து இன்னும் புதிய கட்டிடம் கட்ட காலதாமதம் ஆகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமா?




