தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓடையை ஆக்கிரமிக்கும் முட்செடிகள்
கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடமலைகுண்டு பாலூத்து ஓடையை ஆக்கிரமித்து முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுவதோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே முட்செடிகளை விரைந்து அகற்றிவிட்டு ஓடையை தூர்வார வேண்டும்.




