தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரிகரைக்கு தடுப்புச்சுவர் வேண்டும்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: ஜெயபால்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், நவலை ஊராட்சிக்கு உட்பட்டது சின்னா கவுண்டம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் தார்சாலையில் சித்தேரி கரை வழியாக பல கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த சித்தேரி கரை பகுதியில் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் இல்லாததால் சாலையில் செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சின்னா கவுண்டம்பட்டி சித்தேரி கரைப்பகுதியில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும்.




