கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
கத்தாளபட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி கத்தாளபட்டி காலனியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை மூலம் சிறியளவிலான சமுதாய சுகாதார வளாகம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இப்பகுதி புதர்மண்டி கிடப்பதோடு, அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





