சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர மரக்கிளைகள் அகற்றப்படுமா?
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: மணி
மேட்டூர் அனல் மின் நிலைய 4 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் ஒரு மரம் படர்ந்து சாலை நடுவே வரை வளர்ந்துள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்கள் செல்வதற்கு இடையூறாக இருப்பதால் பஸ்கள் அனைத்தும் அந்த பகுதியை விட்டு சாலை நடுவே தள்ளி நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்று மேட்டூர் நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் சாலை நடுவே வளர்ந்து போக்குவரத்து இடையூறாக உள்ளன. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




