அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கன்றுகளை பாதுகாத்திட வேண்டும்
அப்துல்கலாம் நகர், அரியலூர்
தெரிவித்தவர்: எழிலரசன்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக ஸ்ரீபுரந்தான் வரை செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருசில மரக்கன்றுகளில் உள்ள முட்களால் பின்னப்பட்ட பாதுகாப்பு வளையம் சேதமடைந்துள்ளது. இதனால் மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து மரக்கன்றுகள் சேதமடையாமல் வளர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




