புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
கரம்பக்காடு, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அறந்தாங்கி கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் கரம்பக்காடு பிரிவு சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை பகுதியில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதுடன், நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே நிழற்குடையை சுற்றியுள்ள செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




