அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
செந்துறை, ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய ஓடை வழியாக மழைநீர் வருகிறது. இந்த ஓடையை சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் தூர்வாரி சீரமைத்தனர். இந்நிலையில் மீண்டும் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள கழிவுகளை அப்பகுதியில் கொட்டிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




