ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
வெள்ளோடு, பெருந்துறை
தெரிவித்தவர்: துரை
வெள்ளோட்டில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் சாலையில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சண்டை போடுவதும், பாதசாரிகள் மற்றும் வாகனங்களை பின்தொடர்ந்து துரத்துவதுமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தினமும் அச்சத்துடன் சாலைகளில் கடந்து செல்கின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?





