கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டியே கிடக்கும் சுகாதார கழிவறை
குளத்துப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பெண்கள்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் அப்பகுதி பெண்களின் நலன்கருதி பெண்களுக்கான சுகாதார கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சுகாதார கழிவறையை குளத்துப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார கழிவறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சுகாதார கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் பழுதடைந்தது. இதன் காரணமாக வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் கழிவறைக்குள் தேங்கி நின்றது. இதனால் கழிவறையை பூட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார கழிவறையை பயன்படுத்த முடியாமல், கடும் அவதிடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கழிவுநீர் பிளாஸ்டிக் குழாயை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




