கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
அரவக்குறிச்சி, கரூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. காய்கறி செடிகளில் பூ பூத்தவுடன் அப்படியே கருகி விடுகிறது. முருங்கைச் செடிகளில் அதிக அளவு பூ உதிர்தல் நடைபெறுகிறது. இந்தப் பனிப்பொழிவில் இருந்து பயிர்களை பாதுகாக்க அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊராட்சி வாரியாக முகாம் அமைத்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




