கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
வெண்ணைமலை, கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலையில் இருந்து வாங்கல் செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குண்டு குழியுமாக காட்சியளித்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் அந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.





